மோடியின் வருகையையால் அட்டன்,நுவரெலியா பாடசாலைகளுக்கு பூட்டு

க.கிஷாந்தன்-
ந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மலையக பிரதேசமான அட்டன் பிரதேசத்திற்கு வருகை தருவதனால் அட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு ஒருநாள் (12.05.2017) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் 11.05.2017 அன்று விடுத்துள்ளார்.

12.05.2017 அன்று விடுமுறை அளிக்கப்படும் அட்டன் மற்றும் நுவரெலியா தமிழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ம் திகதி வழமையான நிலையில் விடுமுறைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -