தீக்காயங்களுக்குள்ளான ஏறாவூர் ”மிச்நகர் சர்மீலா நஸீர்” சிகிச்சை பயனின்றி மரணம்..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ட்டக்களப்பு, ஏறாவூர் - மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (14.05.2017) தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அப்பெண் வியாழக்கிழமை 18.05.2017 பகல் மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர் மிச்நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான சர்மீலா நஸீர் (வயது 40) என்பவரே இவ்வாறு தீக்காயங்களுக்கள்ளாகி மரணித்தவராகும். இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -