திருகோணமலை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கடத்த முற்பட்ட இளைஞன் கைது.!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிக்கு உணவுப்பொதியினுள் பற்பசை பக்கற்றிற்குள் வைத்து 100மில்லிகிராம் ஹெரோயினை (5 பொதிகள்) கொடுக்க முற்பட்ட திருகோணமலை நகரில் வசிக்கும் 20 வயது இளைஞனை துறைமுக பொலிஸார் நேற்று கைது செய்தனர். தமக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் ஆட்டோ ஓட்டுனரும் தமக்கு அறிமுகமான ஒருவரே பார்சல் ஒன்றைக்கொடுத்தனுப்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்ததையடுத்து உப்புவெளியில் வசிக்கும் இக்கடத்தலுக்கான பிரதான சூத்திரதாரியை கைதுசெய்யும் நடவடிக்கையில் துறைமுக பொலிஸார் முன்னெடுக்கினறனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -