ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் 50 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு..!

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் தலைவர் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால் மண்முனை, ஒல்லிக்குளம், கீச்சான் பள்ளம் பகுதிகளில் அமைக்கப்பட்ட 06வது கட்ட வீடுகள் இன்ஷா அல்லாஹ் நாளை 18.05.2017 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஒல்லிக்குளம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் வைத்து கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களினால் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

"இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்"
(ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன்)
-ஹம்ஸா கலீல்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -