விபத்தில் அட்டாளைச்சேனை இர்பான் வபாத்

 ன்று(21) அதிகாலை சுமார் 01.45 மணியளவில் குடியிருப்பில் மைதானத்தில் இருந்து வந்த இளைஞர்கள் அக்கரைப்பற்று அம்பாறை வீதி வம்மியடியில் மோட்டார் சைகிள் ஆமையில் சருக்கி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. - 

விபத்தில் அட்டாளையைச்சேர்ந்த சேர்ந்த இரண்டு பேர் படுகாயம் ஆடைந்துள்ளனர். படுகாயமடைந்த அட்டாளைச்சேனையை சேர்ந்த இர்பான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொள்கின்றனர். 

அன்னாரின் பாவங்களை மன்னித்து அவனது மறுமை வாழ்வு சிறப்புற அருள் புரிந்திடு யாஅல்லாஹ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -