திருமணம் செய்த பௌத்த பிக்கு சிக்கலில்..!

திபேத் நாட்டின் சிரேஷ்ட பௌத்த பிக்குவான கர்மாபா லோமா ஹெவத்தோயெ என்பவர் திருமணம் செய்துள்ள செய்தி ஒன்று வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பிக்கு தனது இளம் வயதில் இருந்தே அந்த பெண்ணை அறிந்து வைத்துள்ளார். அவர்கள் இருவரும் 19 வருடங்கள் தொடர்பில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது குறித்த பிக்குவுக்கு 33 வயதாகியுள்ள நிலையில், 36 வயதுடைய பெண் Rinchen Yangzomயே திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்கு தற்போது அந்த நாட்டில் இருந்து வெளியேறி, இந்திய நாட்டில் வசித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -