இன்னும் ஒரு போயா மாத்திரமே உள்ளது - மஹிந்த எச்சரிக்கை

ந்த அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதாகவும், இல்லாவிடின் இன்னும் இரண்டு வெசாக் போயாக்கள் தான் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட் காலம் வேகமாக ஓடுவதாகவும், இந்த வெசாக் போயாக்குள் முடியாது போனால், அதனையடுத்து இன்னும் ஒரு போயா மாத்திரமே உள்ளது எனவும் மஹிந்த கூறினார்.

பொதுக் கூட்டமொன்றில் இன்று கூறிய அதே கருத்தை நேற்று ஊடகவியலாளர்களிடமும் குறிப்பிட்டிருந்தார் என்பது கூறத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -