கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்..!

சை.மு.ஸப்ரி-
கிண்ணியாவில் தற்போது தீவிரமடைந்துள்ள டெங்கு நோயை கட்டுபடுத்தும் நோக்கில் டெங்கு நோயை காவுகின்ற நுளம்புகளையும் அதன் குடம்பிகளின் பெருக்கத்தை தடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் நடைபெற்றது.

இச்சிரமதானத்தில் கிண்ணியா மட்டுமல்லாது தோப்பூர் தம்பலகாமம் மூதூர் என பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -