பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் - பரபரப்பு தகவல்

பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு பாவனா ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக திருச்சூரிலிருந்து கொச்சி சென்றபோது வேறொரு வாகனத்தில் வந்த சிலர் பாவனாவின் வாகனத்தை நிறுத்தி அவர்களால் பாவனா கடத்தப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மார்ட்டின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது கடத்தல் மற்றும் மானபங்க வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -