கினிகத்தேன பொலிஸ் நிலைய பகுதியில் தீ..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீயினால் 3 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியது. பொலிஸ் நிலையத்திற்கருலிருந்து காட்டுப்பகுதிக்கே 23.02.2017 மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவத்துள்ளனர். காடுகளுக்கு தீவைப்பது குற்றச்செயல் என்றும் தீவைப்போர் இனம் கானும் பட்த்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -