எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை 40வீட்டுத்திட்ட தக்வா மகளிர் சமூகசேவை நலன்புரி ஒன்றியத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு அமைப்பின்; தலைவி எம்.வீ.ஆமீனா உம்மா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கதிரைகளை கையளித்தார்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மூத்தபோரளி டி.எல்.சுலைமா லெப்பை (மக்கீன்), சிப்ஹா அமைப்பின் தலைவர் ஏ.சீ.ஏ.நிஸார், அமைப்பின் பிரதிநிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கல்துகொண்டனர்.

