வாழைச்சேனை: 22 வயது வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ஜே.எப்.காமிலா பேகம்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீயாங்குளம் பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிண்ணியடி மைதான வீதியைச் சேர்ந்த, வினாயகம் தனா பிரியன் (22வயது) என்ற, திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையாகிய நபரே இவ்வாறு மரணமடைந்த நபர் ஆவார். இந்நபரின் வலது காலில் இரத்தம் படிந்த கறைகள் காணப்படுவதாகவும், அருகில் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியும் காணப்படுவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -