கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை 22 வரை ஒத்திவைப்பு

பைஷல் இஸ்மாயில்-

 கி ழக்கு மாகாண சபையின் இன்றைய (21) அமர்வு மதிய உணவுக்குப் பின்னர் ஆரம்பமானது. மதிய உணவுக்குப் பின்னர் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இல்லாததன் காரணத்தால் சபை நடவடிக்கை நாளை (22) காலை 9.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -