ஏறாவூரில் காணிக் கச்சேரி நடமாடும் சேவை..!

றாவூர் நகர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, இதுவரையில் காணி உறுதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் காணிப்பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான காணிக்கச்சேரி நடமாடும் சேவை கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர்அஹமட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் எதிர்வரும் 16-01-2017 திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. எனவே, இக் காணிக் கச்சேரிக்கு உங்களுடைய ஆவணங்களோடு குறித்த நேரத்துக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -