புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நியமனம்..!

பொலிஸ் ஊடகப்பேச்சாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

அதேவேளை 42பொலிஸ் பிரிவுகளில் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் 42 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் காலை 6 மணி, 11 மணி மற்றும் 5 மணிக்கு பொலிஸ் ஊடக அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -