மூதூர் மையவாடி மின்சார இணைப்புக்கான பணமும் மாணவர்களுக்கான கொப்பிகளும் வழங்கி வைப்பு.!

மூதூர் ஆலிம் ஜின்னா நகர் முஸ்லீம் மையவடிக்கு புதிய மின்னிணைப்புக்கான பண தொகையும் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களால் 05.01.2017 வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வை மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நுஸ்ரி ஏற்பாடு செய்திருந்தார் மீனவ சங்க உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகம்,ஜனாஸா நலன்புரி சங்கம்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -