தர்கா நகர், அளுத்கம நகர பிரதான வீதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரம் மற்றும் சிங்கள குர்ஆன் இலவச வினியோகம் - SLTJ தர்காநகர் கிளை
“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் - தர்கா நகர் கிளை சார்பில் அளுத்கம மற்றும் தர்காநகர் ஆகிய நகரங்களில் இலவச விநியோகம் செய்யப்பட்டது.
வித்தியாசமான இந்த பிரச்சார முறையில் கவரப்பட்ட மாற்று மத நண்பர்கள் துண்டுப் பிரசுரம் மற்றும் திருக்குர்ஆன், இஸ்லாம் பற்றிய நூல்களை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர் - அல்ஹம்து லில்லாஹ்
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)