தர்கா நகர், அளுத்கம வீதிகளில் துண்டுப் பிரசுரம் வினியோகிப்பு..!

ர்கா நகர், அளுத்கம நகர பிரதான வீதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரம் மற்றும் சிங்கள குர்ஆன் இலவச வினியோகம் - SLTJ தர்காநகர் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் - தர்கா நகர் கிளை சார்பில் அளுத்கம மற்றும் தர்காநகர் ஆகிய நகரங்களில் இலவச விநியோகம் செய்யப்பட்டது. 

வித்தியாசமான இந்த பிரச்சார முறையில் கவரப்பட்ட மாற்று மத நண்பர்கள் துண்டுப் பிரசுரம் மற்றும் திருக்குர்ஆன், இஸ்லாம் பற்றிய நூல்களை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர் - அல்ஹம்து லில்லாஹ்
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -