திருகோணமலை- சாந்திபுரம் மெதடிஸ்த பாலர் பாடசாலை ஒளி விழா

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை- சாந்திபுரம் மெதடிஸ்த பாலர் பாடசாலை மற்றும் ஞாயிறு பாடசாலை பிள்ளைகளின் ஒளி விழா சாந்திபுரம் பாலர் பாடசாலையில் நேற்று (03) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைக்குரு அருட்பணி சுஜிதர் சிவஞாயகம் அவைகள் மற்றும் மொறவெவ வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி போல் றொஷான் ஆகியோருடன்
ஏனைய மெதடிஸ்த ஆலயங்களின் பணியாளர்களும் - கிராம மக்கள்- பெற்றோர்கள் -மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி வை.எம்.சீ.ஏ.

நிறுவனத்தினால் சிறப்பு நத்தார் பரிசில்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -