தீகவாபி சந்தியில் இஸ்லாமியர் மீது தாக்குதல் - நீதி கிடைக்க உதவுங்கள்

க்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் தீகவாபி சந்தியில் வைத்து காடையர்களால் தாக்கப்பட்ட வாங்காமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய கற்கை நெறிக்கான இரண்டாம் ஆண்டு மாணவன் தென்கிழக்கு பல்கலைக்கழகம் அப்துல் ரவூப் இம்ரான் இன்று அம்பாரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவரைத் தாக்கியவர்களை பொலிசாரிடம் அடையாளம் காட்டியும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமன பொலிசார் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாங்காமம் பிரபிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவர் தந்தையை இழந்த ஓர் மாணவனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரைத் தாக்கியவர்களே முன்னால் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் அப்துல் கபூர் அஸ்மி உள்ளிட்ட ஏனையோரையும் தாக்கியவர்களாவர். புகைப்படம் கீழே ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என வாங்காம மக்கள் கோருகின்றானர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -