மருதமுனை பொது நூலகத்திற்கு ஆசியா பவுண்டேஷன் ஒரு தொகுதி நூல்களைஅன்பளிப்பு செய்துள்ளது.

ல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பொது நூலகத்திற்கு ஆசியா பவுண்டேஷன் ஒரு தொகுதி நூல்களை அண்மையில் (08.12.2016) அன்பளிப்பு செய்துள்ளது.

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) வேண்டு கோளின் பேரில் ஆசிய மன்றத்தின் திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத் , நூலகர் திருமதி நஸ்லியா உமர்கத்தா அவர்களிடம் கையளித்தார்.

உயர்தர பிரிவு மாணவர்களுக்கான கடந்த கால வினா விடைகள் அடங்கிய (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளும் உள்ளடங்கலாக) புத்தகங்களும் வழங்கப் பட்டிருப்பது முக்கிய விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -