நாமலுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு..!

45 மில்லியன் ரூபாய் நிதி சலவை செய்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தொடரும் என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு இன்று அறிவித்தது.

கவர்ஸ் கோப்பரேஷன் மற்றும் என்.ஆர். கன்சல்டேஷன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பிலான கொடுக்கல் வாங்களிலே இந்த நிதி சலவை சந்தேகிக்கப்படுகின்றது.

விசாரணைக் குறிப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -