முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்கிறார் நடிகர் அஜித்..!

ஜெயலலிதா மறைந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் குமார் ஓடோடி வந்தார். நேற்று அதிகாலை ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மறைந்த நடிகரும், பத்திரிக்கையாளரான சோவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் பன்னீர் செல்லவத்தை நடிகர் அஜித்குமார் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து துக்கம் விசாரிக்க சந்திக்கும் விதமாக இருக்கும்.

அரசியில் நிலவரம் எதுவும் பேசப்படாது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவால் அதிகமாக அன்பு செய்யப்பட்டவர் அஜித் சில வேளை சமகால குழப்பத்திற்கு முற்றுப் புள்ளியாக இச்சந்திப்பு அமையலாம் என பரவலாக கூறப்படுகிறது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -