முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற முஸ்லிம் எம்.பி.க்களின் சந்திப்பின்போதே இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் ஒருங்கிணைப்பில் எழுதப்பட்ட இக் கடிதத்திலேயே சகல முஸ்லிம் எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத பிரசாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டத்தை நிலைநாட்டுமாறும் இக் கடிதத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -