வவுனியா கொழும்பு வீதியில் கோரவிபத்து 2 பேர் மரணம் 21 பேர் படுகாயம் -படங்கள்

நசீர் ஹாஜி-

னியார் பஸ் ஒன்று மின் கம்பத்தில் மோதி இருவர் மரணம் அடைந்த நிலையில் 21 பயணிகள் படுகாயம் அடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ரத்னா ரவெல்ஸ் என்ற கம்பனிக்குச் சொந்தமான வவுனியா கொழும்பு வழி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸானது  இன்று அதிகாலை  கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில்  மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

மேலதிக விசாரணை தொடர்கிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -