பஸ் விபத்து : 12 பேர் காயம்

ப்பாகமுவ, கொக்கரெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சென்று கொண்டிருந்த பஸ்வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கி குறித்த பஸ் வண்டி பயணித்துள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் கொக்ரெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொக்கரெல்லை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -