பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவனை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2 ஆம் திகதி மூடப்படும் பாடசாலைகள் அடுத்தவருட முதலாம் தவனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -