விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்முகமாக விளையாட்டுக் கலகத்திற்கான சீருடை வழங்கி வைப்பு..!

நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட தண்ணீர் தாங்கி கிராமத்தின் விளையாட்டுக் கழகமான T Super Kings விளையாட்டுக் கலகத்திற்கான சீருடையினை வடமாகாணசபை உறுப்பினரும் மாகாண சபை எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் T Super Kings கழகத்தின் தலைவரான J.நிரோஷ் அவர்களிடம் கையளித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -