பணம் செலுத்தாது விமானங்களை பயன்படுத்திய நல்லாட்சியின் அமைச்சர்கள்..!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட ஒன்பது அமைச்சர்கள், இரண்டு ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரை பணம் செலுத்தாது இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமனர் உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -