டீஸல் வரி அதிகரிப்பு...!

ரு லீட்டர் டீஸல் உற்பத்தி செய்வதற்கான வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலில் உள்ளது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு லீட்டர் டீஸல் உற்பத்திக்கான வரி 3 ரூபவாக இருந்தது. புதிய வரி அதிகரிப்பின் படி ஒரு லீட்டர் டீஸல் உற்பத்திக்கான வரி 13 ரூபாய் ஆகும். எனினும், இந்த வரி அதிகரிப்பால் சந்தையில் டீஸல் விலை அதிகரிப்பு ஏற்படமாட்டாது என நிதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -