ரோஹித அபேகுணவர்த்தன ஆஜர்...!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆட்சியின் போது ரோஹித அபகுணவர்த்தன கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்த அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்றைய தினம் பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை செய்யும் ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -