ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: நேற்று ஹக்கீம் சென்ற பின் கூறியவை (வீடியோ )

கரையோரம் பேனல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், துறைமுக அதிகார சபை அதிகாரிகள், மற்றும் பொறியியலாளர்கள் சகிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (7) ஒலுவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை அறிந்துகொண்டு உரிய அதிகாரிகளுடன் துறைமுக சுற்றுலா விடுதியில் பேசியபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது .>>> 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -