ஆணும் பெண்ணும் சமமில்லை........!


சேனையூர் சப்றீன்-
வள்
மௌனத்தால்
ஆணுக்கு
மரணத்தை
வழங்குவாள்

மல்லிகை
சூடிய கூந்தலால்
ஆணின்
மனதையே
சிதைய வைப்பாள்

அவன்
அதிசயம்
அது எதுவென்றாலும்
அவள்தான் எனக்கு
அரசி என வாழ்வான்

ஆயிரம்தான்
அவனப்படியென்றாலும்
அவளுக்காகவே அவன்
ஆயுளை முடிப்பான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -