சியாத்.எம்.இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் காணப்படுகின்ற தொழில் வாய்ப்புக்களுக்கு இளைஞர் யுவதிகளை தயார்படுத்தும் நோக்கில் பயிற்சிப்பட்டறை ஒன்றை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் அணுசரணையுடன் இணைந்து எதிர்வரும் 28.07.2016 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கோட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் தங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கத்துடன் 0776953747 இலக்கத்திற்கு SMS செய்து உறுதி செய்துகொள்ளமுடியும் (அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது)
தொடர்புகளுக்கு :
மனிதவள அபிவிருத்தி அலுவலர்,
பிரதேச செயலகம்,
அட்டாளைச்சேனை
தொ.பே.இல : 0776953747,