மக்களை திசை திருப்பவே கைது செய்கிறார்கள் - மஹிந்த

மிக வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து மக்களின் கவனத்தைத் திருப்பும் ஒரு நடவடிக்கையாகவே அரசியல்வாதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளையே கைது செய்து வருகின்றனர். இன்று யார் கைது செய்யப்படுகின்றார். நாளை யார் கைது செய்யப்படப் போகின்றார். அவரைப் பிடிப்பாரா? இவரைப் பிடிப்பாரா? என மக்கள் நினைப்பதற்கு இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு சதியே இந்த கைதுகளாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -