அடுத்து கைது செய்யப்படப் போவது யார்...? - மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

டுத்து கைது செய்யப்படப் போவது நானே. வாய் இருப்பதாயின் டொலர்களுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு எதனைத் தான் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைப்படுத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் சுகதுக்கங்களை விசாரிக்க மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அடுத்து தங்களது மனைவி சிராந்தி ராஜபக்ஷவைக் கைது செய்யப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது, இது குறித்து தங்களது கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -