தேசிய திறனபிவிருத்தி தின விழாவும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்







எம்.ஐ.எம். நாளீர்-

தேசிய திறனபிவிருத்தி தின விழாவும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 15.07.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விழா மண்டபத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜனூர்டீன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக அம்பாரை தொழில் நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எல். பதுர்தீன் அவர்களும், சிறப்பதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் அவர்களும் , கல்லூரியின் பதிவாளர் ஐ.பியாஸ், பிரதி அதிபர் எஸ்.எச்.எம். சல்மான், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். பிஸ்ரின் உள்ளிட்ட கல்லூரியின் கல்விசார், மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தரகளும், பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -