மொரகஹகந்தயில் புதையல் பொருட்களை பதித்தார் ஜனாதிபதி..!

மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க அபிவிருத்தி திட்டத்தில் புதையல் பொருட்கள் பதிக்கும் நிகழ்வு இன்று காலை 10.59 மணியளவில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -