பவித்ராவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்சரிக்கை...!

னக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணிக்கு நீதிமன்றத்துக்குள் ஆலோசனை வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணிகளுக்கு ஆலோசனை வழங்குவது நீதிமன்றுக்கு வெளியில் நடக்கவேண்டுமேயொழிய வழக்கு விசாரணைகள் நடைபெறும் போது அல்ல என நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கிற்கு மாத்திரம் விசேடத்துவம் வழங்க முடியாது என தெரிவித்த நீதவான் முறைப்பாட்டாளரும் சட்டத்தரணி என்பதால் நீதிமன்றத்துக்குள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டுமென குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -