சுகவீனமுற்றுள்ள அஷ்ரப் ஹூசைனுக்காக துஆப் பிராத்தனை..!

அஷ்ரப் ஏ சமத்-

ர்வதேச வை.எம்.எம். ஏ மற்றும் லயண்கழகத் கொழும்பு தலைவா் சமுக சேவையாளா், சமுகபற்றாளா் அஷ்ரப் ஹூசைன் மிகவும் கடுமையாக சுகவீனமுற்றுள்ளாா். 

அவருக்காக நேற்று(19) தினகரன் ஆலோசகா் நிலாம் தலைமையில் துஆப் பிராத்தனையும் இப்தாா் நிகழ்வும் கொழும்பு 7ல் உள்ள சுல்தான் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அஸ்ரப் ஹூசைனுடன் நெருங்கி பழகியவா்கள் கலந்து கொண்டனா். அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சா ஏ.எச்.எம் அஸ்வா் அவா்கள் அஸ்ரப் ஹுசைன் பற்றி அவரது நல்ல சேவைகள், குணங்கள் பற்றியும் பேசினாா். முஸ்தபா மொலவி அஸ்ரப் ஹூசைனுக்கு சுகம் வேண்டி இறைவனிடம் பிராத்தனை நடாத்தினாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -