G -7 மாநாட்டில் ஜனாதிபதி...!

2015 ஆம் ஆண்டில் இலங்கையின் அரசாங்க நிர்வாகத்தில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றம் மற்றும் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக சர்வதேச தலைவர்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இடம்பெறும் G -7 மாநாட்டில் இன்று காலை கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மாநட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே வரவேற்றுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -