நிந்தவூரில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிப்பு...!

நாஸிறூன்-
ன்று 2016.05.31 செவ்வாய்க் கிழமை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இடம் பெற்றது. 

நிந்தவூர் சுகாதார வைத்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி Dr. தஸ்லிமா அமானுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கியதோடு இந்நிகழ்விற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜனாப். மஜீட் நிந்தவூர் கமு/ அல்-அஷ்றக் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் SMM. ஜாபிர் மற்றும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய பதிகாரி ஜனாப் SA. நாஸர் மற்றும் பயிலுனர்கள் பாடசாலை மாணவர்கள் என அதிகமானோர் பங்கு பற்றினர். 

இன்றைய இந்த விழிப்புனர்வு நிகழ்வில் மாதிரி புகைத்தல் கொடும்பாவி எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -