அமைச்சர் ஒருவர் பதவியிழப்பு..?

டமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு அல்லது தற்பொழுது வகித்துவரும் பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அமைச்சர் மற்றுமொரு அமைச்சருடன் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்ட முறுகல் நிலையே இந்த தீர்மானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த அமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை புறக்கணித்து, அதனை விமர்சனம் செய்து வருவதும் இந்த தீர்மானத்திற்கு காணரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றங்களில் போது இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -