பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணித்த வாகனத்தை இரகசியமாக ஒளிப்பதிவு செய்த நபர் ஒருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
பிரதமரின் பாதுகாவலர்களால் குறித்த நபர் கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ.டிமெல் மாவத்தை 5வது ஒழுங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான குறித்த நபர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -