விமானத்தை கடத்தியவர் இவர்தான் - அவரின் கோரிக்கைகள் இதுதான்

கிப்திலிருந்து விமானத்தை கடத்தி, அதனை சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கச் செய்த நபர் தனது கோரிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இப்ராயிம் சமஹா என்ற 27 வயதான நபரே விமானத்தை வெடிகுண்டு அங்கியை அணிந்து , மிரட்டல் விடுத்து விமானத்தை கடத்தியவராவார்.

அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பெரும்பான்மையான பயணிகளை விடுவித்துள்ளார்.

எனினும் விமானப் பணியாளர்கள் உட்பட 11 பேரை அவர் தொடந்தும் தடுத்துவைத்துள்ளார்.

தனக்கு அரசியல் தஞ்சம் வேண்டுமென அவர் கோரியுள்ளதாகவும், தனது முன்னாள் காதலிக்கு கொடுக்குமாறு 4 பக்க கடிதமொன்றை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -