சவூதி சிறையில் கதறி அழும் இலங்கை பரீதாவுக்கு அரசியல் வாதிகள் உதவுவார்களா? (Video)

படத்தில் இருக்கும் இந்த பெண் இலங்கையை சேர்ந்த பரீதா எனவும் தற்சமயம் தான் சவுதி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தான் சவுதியை சேர்ந்தவர்களால் கர்பமாக்கப்பட்டு அங்கு பொலீசாரிடம் முறையிட சென்ற போது பொலீசார் தன்னை மூன்று வருடங்களாக சிறையில் பிடித்துவைத்திருப்பதாகவுன் தன்னை காப்பாற்றூமாறும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத் தக்கது இவ் ஆதார வீடியோவை வட்ஸ் எப் மூலம் சவுதிக்கான இலங்கை உயர் ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக மிக விரைவில் அவர்து பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது….

அதேவேளை, இலங்கை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அனைவரும் பரீதாவின் உறவினர்களுக்கு இந்த தகவலை கொண்டுசெல்ல உதவுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -