மகனையும் மனைவியையும் கைது செய்வார்கள் - மஹிந்த

கனையும் மனைவியையும் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாமலும் கைது செய்யப்படுவார். ஷிரந்தியும் கைது செய்யப்படுவார். அடுத்தது என்னை கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பாக முக்கியமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்படவிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -