யோஷித்த ராஜபக்சவுக்கு சிறையில் கிடைத்த சலுகை..!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதாகி வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து மூன்று நேர சாப்பாடு கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

யோஷித்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு ஏற்பவே இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக சிறைச்சாலை வாடாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அதேவேளை அவ்வுணவுகள் மாலை 4 மணிக்கு முன்னதாக சிறையில் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்ட்ட தினம் மற்றும் அடுத்த நாள் சிறையில் சோறும் தேங்காய் சம்பலும் மட்டுமே கொடுக்கப்படுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -