புல்மோட்டையின் முதலாவது நூருல் ஹுதா பெண்கள் அரபிக் ​கல்லூரி







புல்மோட்டையின் முதலாவது நூருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி கண்ணியத்துக்குரிய மௌலானா செய்து அப்துல்லாஹ் கோயா தங்கள் அல்ஹசனி வல் ஹுசைனி அவர்களின் தலைமையில் 28.02.2016 ம் திகதி பி.ப. மணியளவில் புல்மோட்டை 4 ம் பிரிவில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பங்குபற்றுதலுடன் திரை நீக்கம்செய்ததுடன் குறித்த கல்லூரிக்கு பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கிவைத்தார் 


குறித்த நிகழ்வுக்கு புல்மோட்டை பெரிய பள்ளிவாயலின் தலைவர் கலீல்லெப்பை,புல்மோட்டை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,புல்மோட்டை தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சுதாகர்,திருகோணமலை தள வைத்தியசாலையின் வைத்தியர் இர்ஷாத்,புல்மோட்டை பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வைபவரீதியாக திறந்துவைத்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -