“நுவரெலியாவில் தீ “விபத்து







க.கிஷாந்தன்-

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பழைய கடை வீதியில் உள்ள கடைத் தொகுதியில் (28.02.2016) அன்று மதியம் 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் சேதமாகியது.

அதில் பத்திரிகை கடை ஒன்று முற்று முழுதாகவும் அதற்கு அருகில் உள்ள இரண்டு கடைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.


இத்தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைக்கும் படையினரும், நுவரெலியா பொலிஸாரும் நுவரெலியா சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத் தீ விபத்திற்கான காரணத்தை நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -