ஹசலக பிரதேசத்தை சேர்ந்த 102 வயது தாயொருவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் அம்பாறை பகுதி கிராமம் ஒன்றுக்கு வந்து கவனிப்பாரற்று வீதியில் கிடந்துள்ளார்.
இவர் பற்றி பிரதேசவாசிகள் மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு தெரிவித்துள்ளார்கள்.
அதனைத் தொடந்து அங்குவந்த தேரர் அங்கு கவனிப்பின்றி இருந்த இடம் ஒன்றில் அந்த தாயை தங்க வைக்க முயட்சித்த போது பொலீசார், அது சட்டவிரோதமான செயல் என்றும் இன்னொருவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி தங்கவைக்க முடியாது என்றும் கூறியபோது அங்கு தேரருக்கும் , பொலிசாருக்கும் இடையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள்..