வீடியோ - அம்பாறையில் பொலிசாரை புரட்டியெடுத்த தேரர்..!

சலக பிரதேசத்தை சேர்ந்த 102 வயது தாயொருவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் அம்பாறை பகுதி கிராமம் ஒன்றுக்கு வந்து கவனிப்பாரற்று வீதியில் கிடந்துள்ளார்.

இவர் பற்றி பிரதேசவாசிகள் மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு தெரிவித்துள்ளார்கள்.

அதனைத் தொடந்து அங்குவந்த தேரர் அங்கு கவனிப்பின்றி இருந்த இடம் ஒன்றில் அந்த தாயை தங்க வைக்க முயட்சித்த போது பொலீசார், அது சட்டவிரோதமான செயல் என்றும் இன்னொருவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி தங்கவைக்க முடியாது என்றும் கூறியபோது அங்கு தேரருக்கும் , பொலிசாருக்கும் இடையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -